Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கண் அடித்ததால்’ என்னை வீட்டில் அடைத்து வைத்தனர் - பிரியா வாரியர்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (21:10 IST)
கண்ணடிப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பிரியா வாரியர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் திரைப்படம் காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 
இது குறித்து  பிரியா வாரியர் கூறியதாவது:
 
நான் படத்தில் கண்ணடிக்கும் காட்சிகள் பிலபலமானதும் என் பெற்றோர் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தனர். முக்கியமாக பயந்தார்கள் . இதெல்லாம் என் விட்டில் உள்ளவர்களுக்கு புதிதாக இருந்தது.அந்த சமயத்தில் என்னிடம் அவர்கள் செல்போன் கூட தரவில்லை. என்னை வெளியே எங்கும் அனுப்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments