Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கண் அடித்ததால்’ என்னை வீட்டில் அடைத்து வைத்தனர் - பிரியா வாரியர்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (21:10 IST)
கண்ணடிப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பிரியா வாரியர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் திரைப்படம் காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 
இது குறித்து  பிரியா வாரியர் கூறியதாவது:
 
நான் படத்தில் கண்ணடிக்கும் காட்சிகள் பிலபலமானதும் என் பெற்றோர் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தனர். முக்கியமாக பயந்தார்கள் . இதெல்லாம் என் விட்டில் உள்ளவர்களுக்கு புதிதாக இருந்தது.அந்த சமயத்தில் என்னிடம் அவர்கள் செல்போன் கூட தரவில்லை. என்னை வெளியே எங்கும் அனுப்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments