Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கண் அடித்ததால்’ என்னை வீட்டில் அடைத்து வைத்தனர் - பிரியா வாரியர்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (21:10 IST)
கண்ணடிப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பிரியா வாரியர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் திரைப்படம் காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 
இது குறித்து  பிரியா வாரியர் கூறியதாவது:
 
நான் படத்தில் கண்ணடிக்கும் காட்சிகள் பிலபலமானதும் என் பெற்றோர் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தனர். முக்கியமாக பயந்தார்கள் . இதெல்லாம் என் விட்டில் உள்ளவர்களுக்கு புதிதாக இருந்தது.அந்த சமயத்தில் என்னிடம் அவர்கள் செல்போன் கூட தரவில்லை. என்னை வெளியே எங்கும் அனுப்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments