Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு அப்பாவாகும் ராஜ்கிரண்

முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு அப்பாவாகும் ராஜ்கிரண்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (09:27 IST)
எஸ் 3 படம் முடிந்ததும் முத்தையா இயக்கத்தில் நடிப்பதென்று முடிவு செய்துள்ளார் சூர்யா. முத்தையாவும் கதையை தயார் செய்துள்ளார். வழக்கம் போல் கிராமத்து பின்னணியில் கதை தயாராகிறது.


 
 
முத்தையாவின் கொம்பன் படத்தில் கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் நடித்திருந்தார். அவரை தனது புதிய படத்திலும் கமிட் செய்துள்ளார் முத்தையா. இதில் அவர் சூர்யாவின் அப்பாவாக நடிக்க உள்ளார்.
 
நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசியுள்ளனர். எஸ் 3 படப்பிடிப்பு முடிந்ததும் முத்தையா இயக்கும் படம் தொடங்குகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments