Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு அப்பாவாகும் ராஜ்கிரண்

முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு அப்பாவாகும் ராஜ்கிரண்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (09:27 IST)
எஸ் 3 படம் முடிந்ததும் முத்தையா இயக்கத்தில் நடிப்பதென்று முடிவு செய்துள்ளார் சூர்யா. முத்தையாவும் கதையை தயார் செய்துள்ளார். வழக்கம் போல் கிராமத்து பின்னணியில் கதை தயாராகிறது.


 
 
முத்தையாவின் கொம்பன் படத்தில் கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் நடித்திருந்தார். அவரை தனது புதிய படத்திலும் கமிட் செய்துள்ளார் முத்தையா. இதில் அவர் சூர்யாவின் அப்பாவாக நடிக்க உள்ளார்.
 
நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசியுள்ளனர். எஸ் 3 படப்பிடிப்பு முடிந்ததும் முத்தையா இயக்கும் படம் தொடங்குகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments