Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல இசையமைப்பாளர்: பிளாஸ்மா தானம் செய்தார்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (19:49 IST)
கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல இசையமைப்பாளர்
கொரனோ வைரஸிலிருந்து நீண்ட பிரபல இசையமைப்பாளர் தனது மகனுடன் சேர்ந்து மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி. இவருக்கு சமீபத்தில் கோரண பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இவரது மகனுக்கும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இருவரும் சிகிச்சை பெற்று தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர் 
 
இந்த நிலையில் எம்எம் கீரவாணி தனது மகனுடன் பிளாஸ்மா தானும் செய்துள்ளதாகவும் இது இரத்த தானம் செய்வதை போன்று மிகவும் எளிமையானது என்றும் எனவே பிளாஸ்மா தானம் செய்ய யாரும் பயப்படவேண்டாம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கு இசையமைத்து வரும் எம்.எம்.கீரவானி விரைவில் தனது வழக்கமான பணியை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தகது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தாமதமா? வழக்கம் போல் வதந்தி கிளப்பும் யூடியூபர்கள்..!

அஜித் ஓட்டிய ரேஸ் கார் திடீர் விபத்து! அஜித்க்கு என்ன ஆச்சு? - அதிர்ச்சி வீடியோ!

ஜொலிக்கும் ஜிகினா உடையில் யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

தேவதை வம்சம் நீயோ.. வெண்ணிற உடையில் அசரடிக்கும் அதுல்யா ரவி!

இறுதிகட்டத்தை நெருங்கிய ஜேசன் சஞ்சய் திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments