Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட இசையமைப்பாளர்! அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (11:36 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக அறியப்படும் அவர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழின் பழம்பெரும் நடிகை ஒருவரின் மகன் சில படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இந்நிலையில் இப்போது அவர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு 23 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அவர் இப்போது கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… ரைசா வில்சனின் அழகிய க்ளிக்ஸ்!

மினி ஸ்கர்ட் உடையில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் அதுல்யா ரவி!

அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?' வானதி

சிம்புவுக்காகத் தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்ட சந்தானம்.. ஏன் தெரியுமா?

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments