Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை சேரிப்பகுதி பின்னணியில் ரஞ்சித், ரஜினி படம்...?

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (14:59 IST)
2.0 படத்துக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். அதற்கான கதையை ரஞ்சித் எழுதிவிட்டதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 
மும்பையின் சேரிப்பகுதியான தாராவியை மையப்படுத்தி இந்தக் கதையை ரஞ்சித் எழுதியுள்ளதாகவும், அங்குள்ள தமிழர்களின்  கஷ்டமான நிலைமையையும் அதில் சொல்லியிருப்பதாகவும், அவர்களின் கஷ்டங்களுக்கு தீர்வு தருகிற கதாபாத்திரத்தில் ரஜினி  நடிக்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
இதே பின்னணியில்தான் மணிரத்னத்தின் நாயகன் படமும் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments