Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறப்பது எப்போது? வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:50 IST)
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் மல்டிப்ளக்ஸ் திரைகள் இந்த வார இறுதியில்தான் திறக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆகஸ்ட் இறுதி வாரத்தில் மற்றும் செப்டம்பர் முதல் வாரத்தில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன், ஜிவி பிரகாஷின் ஜெயில், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் மற்றும் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று முதல் தனித்திரையரங்குகள் மட்டுமே திறக்கப்படும் என்றும் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் இந்த வார இறுதியில் மட்டுமே ரிலிஸாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments