Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணமோசடி வழக்கு..பிரபல நடிகையிடம் விசாரணை

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (18:24 IST)
ரூ. 200 கோடி பண மோசடி வழக்கில் பிரபல நடிகை  ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பெங்களூரில் வசித்து வரும் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இவரது மனைவி லீனா பால் ஆகியோர் ரேன்பக்சி நிறுவர்களான சிவிந்தர் சிங், மால்வீந்தர் சிங் ஆகியோரை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்துள்ளதாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னை கிழக்குக் கடற்கரைக் சாலையில் உள்ள லீனா பாலின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதில். ரூ,.82.5 லட்சம் பணம் மற்றும் விலையுயர்ந்த சொகுசுக் கார்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டசிடம் சுகேஷ் சந்திரசேகர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்தப் பண மோசடி குறித்துப் போலீஸார் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று மீண்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments