Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அறிவிப்பால் ‘அச்சம் என்பது மடமையடா’ வெற்றி - கவுதம் மேனன் கருத்து

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (13:29 IST)
பிரதமர் மோடியின் அறிவிப்பால் அச்சம் என்பது மடமையடா படம் வெற்றியடைந்ததாக அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் சிம்பு நடித்து, இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாகவும், படம் வெற்றி எனவும் சிம்பு சமீபத்தில் தெரிவித்தார்.
 
இந்நிலையில், படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கவுதம் மேனன் ‘ பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி, படம் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பு அறிவித்தார். அதனால், வேறெந்த படங்களும் வெளியாகவில்லை. அது எங்களுக்கு நல்லதாகிவிட்டது” என்று அவர் கூறினார்.

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments