Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

vinoth
சனி, 22 மார்ச் 2025 (07:01 IST)
ஐபிஎல் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் போட்டி நடக்கும் பகுதியில் நேற்று மிதமான மழைப் பெய்துள்ளது. இதன் காரணமாக வீரர்கள் பயிற்சிகளை சீக்கிரமே முடித்துக் கொண்டனர். மைதானம் முழுவதும் தார் பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் இன்று போட்டி நடக்கும் போது மழைக் குறுக்கிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று மழைப் பெய்ய 25 சதவீதம் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஐபிஎல் தொடக்க விழாப் போட்டியைக் காண ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமான ஒன்றாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments