Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு பறிபோனதா? சூர்யா பட நடிகை ஓபன் டாக்!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (22:25 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவ அஞ்சலி இவர் தனக்கு வந்த வாய்ப்புகள் பறிபோனதா என்பது குறித்துத் தெரிவித்துள்ளார்.

கற்றது தமிழ், அங்காடித் தெரு, சூர்யாவின் சிங்கம் போன்ற படங்களில் நடித்தவர் அஞ்சலி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடித்து வந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வக்கீல் சாப். இப்படம் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் அவரது வாய்ப்பு குறைந்ததா? இல்லை இளம் நடிகைகள் இவரது வாய்ப்பை பறித்தார்களா என்பது குறித்து ஒரு பேட்டியில் அஞ்சலி கூறியுள்ளார். அதில், இயக்குநர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கதை , சூழல்,கதாப்பாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் நடிகைகளைத்தேர்வு செய்கிறார்கள்…இதற்காக நான் யாரையும் குறை கூற மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூக்குத்தி அம்மன் 2 வில் அருண் விஜய் இல்லையாம்… இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

பாலிவுட்டில் இருந்து விலகிய அனுராக் காஷ்யப்.. இனி தென்னிந்திய திரைப்படங்கள் தான்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போடோஷூட் ஆல்பம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ராபர்ட் டவுனி!

அடுத்த கட்டுரையில்
Show comments