Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:51 IST)
நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் நடித்த ‘மிரள் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், தெரிவித்துள்ளார். இப்போது அவர் முழுமையாக குணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments