Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கேப்டன் மில்லர்’ படக்குழு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்..!

Webdunia
திங்கள், 8 மே 2023 (13:47 IST)
விதிமுறைகளை மீறி தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படக்குழு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து செல்ல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நீர்நிலைகளில் நடைபெற்றது. 
 
இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி கொடுத்தது என்பது குறித்து உரிய விசாரணை எடுக்கப்படும் என்றும் விசாரணைக்கு பின்னர் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments