Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன்… அமைச்சர் பெரியசாமி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (08:20 IST)
தமிழகத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக 10000 கோடி ரூபாய் கடன் வழங்க அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் பெரியசாமி.

தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு பிறகு விவசாயிகள் துரிதமாக செயல்பட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ள கூட்டுறவு சங்கங்களின் மூலம் உடனடியாக 100000 கோடி ரூபாய் கடன் வழங்க சொல்லி அமைச்சர் பெரியசாமி கூட்டுறவு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் உடனடியாக கடன் வழங்கக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments