Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன்… அமைச்சர் பெரியசாமி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (08:20 IST)
தமிழகத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக 10000 கோடி ரூபாய் கடன் வழங்க அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் பெரியசாமி.

தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு பிறகு விவசாயிகள் துரிதமாக செயல்பட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ள கூட்டுறவு சங்கங்களின் மூலம் உடனடியாக 100000 கோடி ரூபாய் கடன் வழங்க சொல்லி அமைச்சர் பெரியசாமி கூட்டுறவு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் உடனடியாக கடன் வழங்கக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments