Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு பிரிட்டன் விருது: படக்குழுவினர் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (22:14 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது. இந்த  நிலையில் பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் மெர்சல் சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று லண்டனில் நடைபெற்ற பிரிட்டனின் 4வது தேசிய திரைப்பட விழாவில், ‘மெர்சல்’திரைப்படத்துக்கு இந்த விருதை விழாக்குழுவினர் அறிவித்தனர். இந்த விருது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஏற்கனவே லண்டனில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வசூலை பெற்ற தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

15 விளம்பரப் படங்களை வேண்டாம் என சொல்லிவிட்டேன்… நடிகை சமந்தா பகிர்ந்த தகவல்!

தமிழ் மொழிக்கு ஒரு நினைவு சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments