Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டத்தை வாபஸ் பெறுகிறார் விஷால்: மெர்சலின் கடைசி தடையும் நீங்கியது

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (14:38 IST)
கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழக அரசிடம் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித சுமுகமான முடிவும் ஏற்படாததால் தமிழ் திரைப்பட சங்க தலைவர் விஷால் கடும் அதிருப்தியி உள்ளார்.



 
 
ஒருபக்கம் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று போராட்ட அறிவிப்பு செய்துவிட்டு இன்னொரு பக்கம் தீபாவளி அன்று 'மெர்சல்' படம் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக அரசு தரப்பினர் கேள்வி கேட்டபோது விஷால் குழுவினர்களால் பதில் சொல்ல முடியவில்லை
 
இந்த நிலையில் 2% வரை வரியை குறைக்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதனையடுத்து புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற போராட்டம் இன்று அல்லது நாளை வாபஸ் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் 'மெர்சல்' படத்திற்கு இருந்த கடைசி தடையும் கிட்டத்தட்ட நீங்கிவிட்டதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments