Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அநீதியை தட்டிக்கேட்டு சேரனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய கமல்!

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (17:27 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  இன்று  மீரா மிதுன்  வெளியேற்ற போவதால் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
அதற்கேற்றாற்போல் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் சேரனிடம் கமல் , என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்த்தோம் மீராவும் சொன்னாங்க என்று கூறி பஞ்சாயத்தை ஆரம்பித்தார். பின்னர் மீரா மிதுனிடம் உங்களுக்கு இளைக்கப்பட்ட அநீதி என்ன என கேட்கிறார். 
 
மீரா நடந்தது என்னவோ அதை சாண்டியை முன்னிறுத்தி செய்து காட்டுகிறார். மேலும் மக்கள் எதிர்பார்த்தது போலவே மீராவுக்கு குறும்படம் போட்டு காட்டப்பட்டுள்ளது. எனவே இன்றைய நிகழ்ச்சியில் மீராவின் செயல் திரையிட்டு காட்டப்பட்டு அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 
 
சேரனுக்கு ஆதரவு தெரிவித்து கமல் நியாமான தீர்ப்பு வழங்கியதால் ரசிகர்கள் செம்ம ஹேப்பியாக உள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

கண்கவர் சிவப்பு நிற சேலையில் நிதி அகர்வாலின் ஸ்டன்னிங் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments