Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிராமியை பழிவாங்க மீராவுக்கு கிடைத்த சான்ஸ்: விடுவாரா?

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (22:46 IST)
பிக்பாஸ் வீட்டிற்குள் மீராமிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காட்டியவர் அபிராமி. அடுத்த நாள் காலையில் வனிதா, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர்களின் ஆதரவுடன் மீராவுடன் சண்டை போட்டு அவரை அழ வைத்தவர். இதனையடுத்து இதற்கு பழிவாங்க மீரா தக்க சமயத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார்
 
அந்த சமயம் சரியாக இன்று அவருக்கு கிடைத்தது. இன்று மீரா அனைவருக்கும் ரேம்வாக் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அனைவருக்கும்  ரேம்வாக் சொல்லி கொடுத்த மீரா, அபிராமியை மட்டும் அவர் செய்தது சரியில்லை என கூறி மீண்டும் மீண்டும் ரேம்வாக் நடக்க வைத்து தனது பழியை தீர்த்து கொண்டார்.
 
அதேபோல் பாத்திமாபாபுவிடம் அபிராமி குறித்து மீராமிதுன் குற்றம் குறையை கூறிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அபிராமி, ஒரு கிளாஸில் தண்ணீர் கொடுத்து சமாதானமாக முயன்றார். ஆனால் எனக்கு ஏற்கனவே அபிராமியை தெரியும் என்றும், நான் பார்த்த அபிராமி வேறு என்றும் கூறி அவரது சமாதானத்தை ஏற்க மறுத்தார். எனவே அபிராமி-மிதுன் மோதல் தொடர்ந்து வருகிறது என்றே தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி

அடுத்த கட்டுரையில்
Show comments