Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபப்படும் சமந்தா

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (18:43 IST)
திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா?’ என்று கேட்டால், எக்கச்ச கோபம் வருகிறதாம் சமந்தாவிற்கு.
 


 

அக்டோபர் மாதம் நாக சைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர, விஷாலுடன் ‘இரும்புத்திரை’, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கதைகள்’, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மற்றும் இரண்டு தெலுங்குப் படங்கள் கைவசம் உள்ளன. எனவே, அவற்றை அவசரம் அவசரமாக முடித்துக் கொடுத்து வருகிறார்.

‘அப்படியானால், திருமணத்திற்குப் பிறகு சமந்தா நடிக்க மாட்டாரா?’. இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டால், சுள்ளெனக் கோபம் வருகிறது. ‘இதே கேள்வியை ஒரு டாக்டரிடமோ, இன்ஜினீயரிடமோ கேட்பீர்களா?’ என்று கேட்பவர்களிடம் கோபப்படுகிறாராம் சமந்தா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் நிற உடையில் மயக்கும் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி..!

குடித்துவிட்டு மேடையில் மயங்கினேனா?... நடிகர் விஷால் விளக்கம்!

சித்தார்த்& சரத்குமார் நடிக்கும் ‘3BHK’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகளவில் 200 கோடி… கேரளாவில் மட்டும் 100 கோடி… மோகன்லாலின் ‘துடரும்’ படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments