Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பு: புதிய தகவல்

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (21:30 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி போதும் ஆக்ரோஷமான கிளைமாக்ஸுக்கு முந்திய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து வந்தது 
 
இந்த நிலையில் திடீரென நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலி சென்று படப்பிடிப்பில் இருந்த விஜய்யை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் விஜய் இல்லாவிட்டாலும் விஜய் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து நெய்வேலியில் நடைபெற்று வருவதாகவும் விஜய் வந்தவுடன் அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படப்பிடிப்பு குழுவினரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments