Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பெற்ற பின்பே திருமணம்: பிரபல நடிகை பதில்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (19:09 IST)
நடிகை ரேஷ்மி கவுதம் திருமணம் குறித்து தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


 
திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் கலாச்சாரம்  இப்போது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. 
 
தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மி கவுதம். இவர் தமிழில் சாந்தனுக்கு ஜோடியாக கண்டேன் படத்தில் நடித்துள்ளார். அவர் அவ்வபோது டிவிட்டரில் தனது ரசிகர்களிடம் உரையாடி வருகிறார்.
 
சமீபத்தில் ஒரு ரசிகர் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ரேஷ்மி ‘நான் முதலில் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வேன் அதன் பின்பே திருமணம் செய்வேன். ஆனால், அதற்கு இன்னும் காலமாகும்” என அந்த ரசிகருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments