Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பெற்ற பின்பே திருமணம்: பிரபல நடிகை பதில்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (19:09 IST)
நடிகை ரேஷ்மி கவுதம் திருமணம் குறித்து தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


 
திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் கலாச்சாரம்  இப்போது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. 
 
தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மி கவுதம். இவர் தமிழில் சாந்தனுக்கு ஜோடியாக கண்டேன் படத்தில் நடித்துள்ளார். அவர் அவ்வபோது டிவிட்டரில் தனது ரசிகர்களிடம் உரையாடி வருகிறார்.
 
சமீபத்தில் ஒரு ரசிகர் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ரேஷ்மி ‘நான் முதலில் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வேன் அதன் பின்பே திருமணம் செய்வேன். ஆனால், அதற்கு இன்னும் காலமாகும்” என அந்த ரசிகருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் மொழிப் பேதம் பார்ப்பதில்லை… அது மட்டும் அமைந்தால் ஓடோடி வந்துவிடுவேன் – ராஷ்மிகா மந்தனா!

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments