Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி - 2 பாட்டுக்கேட்ட கங்கை அமரன்’ என்ன சொன்னார் தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (19:36 IST)
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாரி -2 படத்தில் வரும் மாரி 2 பாடலின் வீடியோ லிரிக்கல் நேற்று வெளியானது.
அந்த பாடலைப் பற்றி கங்கை அமரன் பாராட்டி தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 
 
அதில் ’ஆஹா அன்புதனுஷுக்கு பாராட்டுக்கள்.. யுவன் அப்படியே அப்பாவபோலவே அழகான பாட்டு கண்ணுங்களா.. வாழ்க.’இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் அதே டிவிட்டர் பக்கத்தில் மற்றொருவர் ஏன் ஆர்.கே நகர் தொகுதியில் போடியிடவில்லை...? என கேட்டதற்கு கங்கை அமரன் தனக்கு ‘கால் வலி கண்ணா ’என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட இளைஞர்.. ரயில் நிலையத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments