Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கியதாக அவரது 3வது மனைவி போலீசில் புகார்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (08:04 IST)

நடிகர் மன்சூர் அலிகான் தன்னை தாக்கியதாக அவரது 3வது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

நடிகர்  மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், மன்சூர் அலிகான் முன்னிலையிலேயே அவரது 2வது மனைவி ஹமீதா 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் காயம் அடைந்த வஹிதா, மன்சூர் அலிகான் மற்றும் ஹமீதா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று வஹிதா சிகிச்சை பெற்று வருகிறார்

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments