Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் இருந்து விலகிய மன்சூர் அலிகான்… ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (07:55 IST)
நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட இருந்த நிலையில் இப்போது வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமா நடிகரான மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நிலையில் முந்தைய தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கப்படாத நிலையில், கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து  அந்த தொகுதியில் அவர் பிரச்சாரமும் மேற்கொண்டார். ஆனால் அவருக்கு மக்களிடம் போதுமான வரவேற்புக் கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது. மேலும் பலரும் ‘யாரிடம் காசு வாங்கிக்கொண்டு இந்த தொகுதியில் நிற்கிறீர்கள்’ எனக் கேட்டதால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை மன்சூர் அலிகான் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments