Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் இரட்டை அர்த்த கேப்ஷனோடு புகைப்படம் வெளியிட்ட நடிகை!

மனிதா யாதவ்
Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (09:55 IST)
நடிகை மனிஷா யாதவ் தனது கணவரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் ஒரு கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

வழக்கு எண் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் முன்னணி இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார் கூறி சர்ச்சையைக் கிளப்பினார். அதன் பிறகு திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழே இரட்டை அர்த்தம் தொனிக்கும் ஒரு கேப்ஷனையும் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது,

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்