Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் அடுத்து இயக்கும் படம் - கசிந்த தகவல்கள்

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (19:07 IST)
காற்று வெளியிடை படத்திற்கு பின் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து காற்று வெளியிடை படத்தை இயக்கினார். ஆனால், இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. 
 
இந்நிலையில், அவர் தனது பட வேலைகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அவர் அடுத்து நேரிடையாக ஒரு ஹிந்தி படத்தை இயக்குவதாகவும், அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்க வாய்ப்பிருபப்தாக சிலர் கூறுகிறார்கள். 
 
ஆனால், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து அவர் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் முன்பே வெளியானது. எனவே, அவரது அடுத்த படத்தில் இடம் பெறும் நடிகை, நடிகர்கள் பற்றிய விபரங்கள் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

சில்க்கி கவுனில் ஸ்டைலிஷான போஸில் அசத்தும் ரெஜினா… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments