Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் நலமாக இருக்கிறார் - சுஹாசினி தகவல்

Webdunia
புதன், 6 மே 2015 (12:13 IST)
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லி சென்ற மணிரத்னம் திடீர் நெஞ்சுவலி காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்குழு தெரிவித்தது.
மணிரத்னத்துக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னத்துக்கு ஏற்கனவே ஒருமுறை நெஞ்சுவலி வந்துள்ளது. இது இரண்டாவதுமுறை.
 
மணிரத்னம் தற்போது நல்மாக இருப்பதாகவும் நாளை அவர் சென்னை வருவார் எனவும் நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி தெரிவித்தார்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments