Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மணிரத்னம் மோசமான கதைசொல்லி” – இயக்குநர் சத்யா

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (12:41 IST)
மணிரத்னத்துக்கு கதையை சரியாக விவரிக்கத் தெரியாது’ என இயக்குநர் சத்யா தெரிவித்துள்ளார்.
 



சத்யா இயக்கத்தில் ஈஷா குப்தா, சச்சின் ஜோஷி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘யார் இவன்’. இந்தப் படத்தை இயக்கியுள்ள சத்யா, மணிரத்னத்தின் சாயல் 10 சதவீதமாவது இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார். “சின்ன வயதில் இருந்து, எனக்கு கிடைக்கும் காசை வைத்து மணி சார் படங்களை மட்டும்தான் பார்ப்பேன். ‘ஓ காதல் கண்மணி’ வரைக்கும் அது தொடர்ந்தது. இப்போதும் அவர் படங்களைப் பார்த்து கற்றுக் கொள்கிறேன்” என்றார்.

இடைபுகுந்த சச்சின் ஜோஷி, சத்யாவுக்கு கதையை விவரித்துச் சொல்லத் தெரியாது என்றார். அதற்குப் பதிலளித்த சத்யா, “மணி சாரும் மோசமான கதைசொல்லி. அவருக்கும் சரியாக கதையை விவரித்து சொல்லத் தெரியாது. ஆனால், இன்று மிகப்பெரிய இயக்குநர் அவர்” என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments