Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (12:36 IST)
ஏற்கனவே ரஜினி, விஜய் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் நேற்று தல அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது
 
இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளப்பிய நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்
 
அவர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை வைத்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மரக்காணம் என்ற பகுதியில் புவனேஷ் என்பவர் தான் இந்த மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
அதுமட்டுமன்றி இதே நபர் தான் கடந்த வாரம் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த மரக்காணம் போலீசார் நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பதும் நீலாங்கரை போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments