மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்த மகிழ் திருமேனி… மீண்டும் அரசியல் களத்தில் உதயநிதி!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:45 IST)
நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கால் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதையடுத்து இப்போது நிலைமை சரியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை நடத்தினார் மகிழ் திருமேனி.

ஆனால் இப்போது மொத்த படப்பிடிப்புமே முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அரசியல் களத்துக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments