Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஓடிடி நிறுவனத்தை ஆரம்பிக்கும் மதுரை அன்புச் செழியன்?

vinoth
புதன், 21 பிப்ரவரி 2024 (08:13 IST)
தமிழ் சினிமாவில் பைனான்சியராக, தயாரிப்பாளராக முன்னணியில் இருப்பவர்  மதுரை அன்புச்செழியன்.  தமிழ் சினிமாவில் தயாராகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கும் அவரிடம்தான் பைனான்ஸ் பெறுகிறார்கள். சமீபகாலமாக அவர் சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது.

இந்நிலையில் அவர் இப்போது புதிதாக ஒரு ஓடிடியை தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருவதாக தெரிகிறது.

உலகளவில் திரையரங்குகளுக்கு சற்றேறக்குறைய இணையாக ஓடிடிகள் வியாபாரம் செய்கின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற சர்வதேச ஓடிடிகளுக்கு மத்தியில் ஆஹா , சன் நெக்ஸ்ட் போன்ற பிராந்திய ஓடிடிகளும் போட்டியில் உள்ளன. அந்த வகையில் தமிழில் மற்றொரு முன்னணி ஓடிடியாக மதுரை அன்புச் செழியனின் முயற்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்பட ரிலீஸ்!

இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது ஏன்?.. தயாரிப்பாளர் விளக்கம்!

ஒரே ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கே இப்படியா?.. அலறியடித்து ஓடும் சிங்கம்புலி!

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

அடுத்த கட்டுரையில்
Show comments