Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்குடியினரின் வாழ்க்கையை படமாக்கும் ரஞ்சித்

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (10:33 IST)
ரஞ்சித்தின் மெட்ராஸ் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து காடுகளில் வாழும் பழங்குடியினரின் கதையை அவர் படமாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அட்டகத்தி மூலம் இயக்குனரானவர் ரஞ்சித். வடசென்னையின் இன்னொரு முகத்தை அட்டகத்தியில் பதிவு செய்தவர், மெட்ராஸில் அடுத்தக்கட்டத்துக்கு பாய்ச்சல் காட்டியுள்ளார். வடசென்னையில் சென்று வாழ்ந்த அனுபவத்தை படம் தருகிறது.
 
இதையடுத்து காடுகளில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கையை மையமாக கொண்ட படத்தை அவர் இயக்க உள்ளார். அதற்கான தயாரிப்பு பணிகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

Show comments