"மதுமிதாவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது" - வஞ்சம் வைத்து பகை தீர்த்தாரா சாண்டி!

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (16:34 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என ப்ரோமோ வீடியோவை பார்க்கும்போதே தெரிகிறது. 


 
காலையில் இருந்து சண்டையில் ஆரம்பித்த பிக்பாஸ் தற்போது ரணகளத்தில் முடிந்துள்ளது. ஆம், இன்றைய களுக்கான மூன்றாவது ப்ரோமோ  வீடியோவில் பனிச்சறுக்கு டாஸ்க் கொடுக்கின்றனர். இதில் சாண்டி , மதுமிதா முகன் என மூன்று பெரும் கலந்துகொண்டு விளையாடி கொண்டிருக்கும்போதே மதுமிதா பேலன்ஸ் செய்யமுடியாமல் கீழே விழுந்துவிட்டார். பின்னர் மூக்கு உடைந்து அவருக்கு ரத்தமே வந்துவிட்டது. 
 
இதனை கண்ட நெட்டிசன்ஸ் போன வாரம் சில்லி பேஸ்ட் முகத்தில் தடவிக்கொண்டு டான்ஸ் ஆடவேண்டும் என கொடுக்கப்பட்ட டாஸ்கில் தன்னை கிண்டலடித்த சாண்டியை மதுமிதா திட்டி சண்டையிட்டார். தற்போது அதனை மனதில் வைத்துக்கொண்டு சாண்டி பழி தீர்த்துவிட்டாரா என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments