Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவனும் கமலுக்கு ‘நோ’ சொல்லிவிட்டாராம்…

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (12:01 IST)
கமலின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாதவனும் ‘நோ’ சொல்லிவிட்டாராம்.





 



கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. 15 பிரபலங்களை, எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாதபடி ஒரு வீட்டில் அடைத்து விடுவர். 24 மணி நேரமும் கேமரா அவர்களைக் கண்காணிக்கும். கமல் மட்டும் அவ்வப்போது அவர்களைச் சந்திப்பார். இப்படி 100 நாட்கள் யார் இருக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ‘பவர் பாண்டி’ ராஜ்கிரணிடம் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கேட்டபோது, அவர் மறுத்துவிட்டாராம். இத்தனைக்கும் பெரும் தொகை ஒன்றும் தருவதாகச் சொன்னார்களாம். ஆனாலும், ராஜ்கிரண் மசியவில்லை. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வீர்களா? என மாதவனிடம் பத்திரிகை நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ‘இது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. நிச்சயம் இதில் கலந்துகொள்ள மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார் மாதவன்.
 

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments