Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் படம் இயக்கும் பாடலாசிரியர் பா.விஜய்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (13:36 IST)
பாடலாசிரியராக கொடிகட்டி பறந்தபோது ஹீரோவாக களமிறங்கினார் பா.விஜய். அவர் நடித்த எந்தப் படமும் வெற்றி  பெறவில்லை. கடைசியில் அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்கவும் செய்தார். அப்படியும் தோல்வி.

 
பாடலும் அதிகம் எழுதவில்லை, படத்திலும் நடிக்கவில்லை. என்னவானார் பா.விஜய் என்று நினைத்த நேரம் மறுபடியும்  புதுத்தெம்புடன் படம் இயக்கி நடிக்கிறார்.
 
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க கொல்கத்தாவைச் சேர்ந்த மேகலி என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார் விஜய். படத்தின்  முதல் ஷெட்யூல்ட் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஷெட்யூல்டுக்கு கிளம்ப படக்குழு தயாராகி வருகிறது.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments