Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 நாட்களில் ரூ.250 கோடி இழப்பு: ஸ்ட்ரைக் எதிரொலி...

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (17:02 IST)
சேவைக் கட்டண விவகாரத்தில் டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் பெரும் மோதல் எழுந்துள்ளது.
 
இதனால், மார்ச் 1 ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கல் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது. அதன், பின்னர் தியேட்டர் நிறுவனர்களும் ஸ்ட்ரைக் அறிவித்தனர். 
 
இதனை அடுத்து, வரும் மார்ச் 16 ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங்குகளையே ரத்து செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், சினிமா சம்மந்தமான எந்த ஒரு நிகழ்வுகளும் நடைபெறவில்லை. 
 
இதனால் பெரும் நஷ்டத்தை திரைப்படத்துறை சந்தித்துள்ளது என செய்திகள் வெளியாகிறது. ஆம், 12 நாட்களில் கிட்டத்தட்ட ரூ 250 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments