Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவினுடன் பிரேக் அப் ஆகிவிட்டது உண்மைதான்: மனம் திறந்த லாஸ்லியா!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:27 IST)
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் நிகழ்ச்சியின் போது ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளாமல் இருந்தனர் 
 
இந்த நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, கவினை நான் காதலித்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்
 
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே கவினுக்கும் வெளியே வந்த பிறகு உள்ள கவினுக்கும் நிறைய வேறுபாடு இருந்ததால் எங்களுக்குள் செட் ஆகவில்லை என்று லாஸ்லியா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments