Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மணிரத்னத்திடம் மாணவனாகக் கற்றுக் கொண்டேன்” – அருண் விஜய்

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (13:32 IST)
‘மணிரத்னத்திடம் மாணவனாகக் கற்றுக் கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார் அருண் விஜய்.

 
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்றது. அருண் விஜய்யின் போர்ஷன் முடிந்துவிட்ட நிலையில், “மிகச்சிறந்த அறிவாளி ஆசிரியரிடம் மாணவனாக இருந்தேன். அவரிடம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவரிடம் பல வருடங்கள் பணியாற்றுவதற்கு இது அழைத்துச் செல்லும். மறக்க முடியாத ஒரு அனுபவம்” என மணிரத்னம் பற்றி புகழ்ந்துள்ளார் அருண் விஜய்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments