Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு லேப்டாப் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:43 IST)
8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு டேப்லாட், கம்யூட்டர்கள் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரமா நிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான வை.யெஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து வரும் நிலையில், தற்போது, ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,  8 ஆம் வகுப்பு மாணவியருக்கு டேப்லெட் கம்யூட்டர்கள் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு டேப்லெட்டின் மதிப்பு ரூ.12 ஆயிரம் எனவும், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சுமார் 7 லட்சம் மாணவ, மாணவியர் சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகௌள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட ராப் பாடகர் வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

பாகுபலி The Epic டீசர் ரிலீஸ்… ரசிகர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

சிம்பு உடனான படம் என்ன ஆனது? வெற்றிமாறன் சொன்ன பதில்!

மீண்டும் இணைகிறதா ‘அண்ணாத்த’ கூட்டணி?

ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்த சன் பிக்சர்ஸ்.. இத்தனைக் கோடி வியாபாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments