Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு லேப்டாப் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:43 IST)
8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு டேப்லாட், கம்யூட்டர்கள் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரமா நிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான வை.யெஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து வரும் நிலையில், தற்போது, ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,  8 ஆம் வகுப்பு மாணவியருக்கு டேப்லெட் கம்யூட்டர்கள் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு டேப்லெட்டின் மதிப்பு ரூ.12 ஆயிரம் எனவும், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சுமார் 7 லட்சம் மாணவ, மாணவியர் சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகௌள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments