Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகவலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி இயக்குனர்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (08:30 IST)
இயக்குனர் கொரட்டாலா சிவா சமூகவலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் கமர்சியல் மசாலா இயக்குனர்களில் ஒருவர் கொரட்டாலா சிவா. மகேஷ் பாபுவின் ஹிட் படங்களான மிர்ச்சி, பரத் அனே நானு, ஸ்ரீமந்துடு ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர். தற்போது சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் நடிக்கும் ’ஆச்சார்யா’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தையும் இயக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் சமூகவலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments