Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோச்சடையான் பட விவகாரம் ! போலீஸாரிடம் அவகாசம் கேட்ட லதா ரஜினிகாந்த்

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (13:00 IST)
கோச்சடையான் பட விவகாரம் மற்றும் மோசடி குறித்து ஏட்பீரோ விளம்பர நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளாதால் இந்த மாதம் வரும் 6 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூர் போலிஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், லதா ரனிஜிகாந்த்  அதற்குப்  பதில் அனுப்புள்ளார்.  பெங்களூர் போலீஸார் அனுப்பியிருந்த நோட்டீஸ் தனக்கு 4 ஆம் தேதிதான் கிடைத்தது என்றும், இப்போது தான் பிரயாணம் மேற்கொண்டிருப்பதால் தன்னால் ஆஜராக இயலாது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
 
மேலும் வரும் வரும் 6 ஆம் தேதி ஆஜராவதற்குப் பதிலாக, வரும்  20 ஆம் தேதிக்கு மேல் நேரில் ஆஜராகி விளக்கம் தர அனுமதிக்க வேண்டும் என பெங்களூர் போலீஸாரிடம் அவகாசம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments