Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோச்சடையான் பட விவகாரம் ! போலீஸாரிடம் அவகாசம் கேட்ட லதா ரஜினிகாந்த்

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (13:00 IST)
கோச்சடையான் பட விவகாரம் மற்றும் மோசடி குறித்து ஏட்பீரோ விளம்பர நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளாதால் இந்த மாதம் வரும் 6 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூர் போலிஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், லதா ரனிஜிகாந்த்  அதற்குப்  பதில் அனுப்புள்ளார்.  பெங்களூர் போலீஸார் அனுப்பியிருந்த நோட்டீஸ் தனக்கு 4 ஆம் தேதிதான் கிடைத்தது என்றும், இப்போது தான் பிரயாணம் மேற்கொண்டிருப்பதால் தன்னால் ஆஜராக இயலாது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
 
மேலும் வரும் வரும் 6 ஆம் தேதி ஆஜராவதற்குப் பதிலாக, வரும்  20 ஆம் தேதிக்கு மேல் நேரில் ஆஜராகி விளக்கம் தர அனுமதிக்க வேண்டும் என பெங்களூர் போலீஸாரிடம் அவகாசம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments