Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கான்களின் சம்பளத்தை கேட்கும் நடிகர் பிராபாஸ்; அதிர்ச்சியில் டோலிவுட்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (15:29 IST)
நடிகர் பிரபாஸ் பாகுபலி 2 வெற்றிக்கு பிறகு உலகம் அறியும் நடிகராக பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் தனது சம்பளத்தை தற்போது பல மடங்கு உயர்த்தியுள்ளார். இதனால் டோலிவுட் ஆடிபோய்யுள்ளது.

 
தெலுங்கு சினிமா திரையுலகில் அறிமுகமான பிரபாஸ் இன்று தமிழ், இந்தி முன்னணி ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். பிரபாஸ் ஹிந்தியில் முன்னணி ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் தனக்கும் வேண்டுமென கேட்கிறாராம். இதற்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், டோலிவுட்  தயாரிப்பாளர்கள் மட்டும் அதிர்ச்சியில் உள்ளனராம்.
 
பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் திடீரென சம்பளத்தை உயர்த்தியிருப்பது, அவரது கேரியருக்கு நல்லதல்ல எனவும்  டோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments