Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள படங்களை திரையிட மாட்டோம்… கேரள திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு!

vinoth
திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:41 IST)
இந்திய சினிமாவில் மிகவும ஆரோக்யமாக இருக்கும் திரைத்துறைகளில் மலையாள சினிமா முன்னணியில் உள்ளது. அங்கு வணிகப படங்களும், கலைப்படங்களும் சம அளவில் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. மாஸ் ஹீரோக்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி போன்றவர்கள் கூட நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது மலையாள சினிமாவில் ஒரு புதுப் பிரச்சனை எழுந்துள்ளது. மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் ‘திரைப்படங்கள் வெளியாகி 42 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியாக வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதை மீறி படங்கள் ஓடிடியில் முன்னதாகவே வெளியாவதால் இப்போது மலையாள படங்களை வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் திரையிட மாட்டோம் என கேரள திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments