Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மெர்சல்’ கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பியதுபோது பலியான விஜய் ரசிகர்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (10:24 IST)
‘மெர்சல்’ கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பியபோது, விஜய் ரசிகர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். ‘லவ் டுடே’ ஸ்ரீநாத் என்றால் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். விஜய்யின் தீவிர ரசிகரான இவர், திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருக்கிறார். விஜய்யின் உருவத்தை முதன்முதலில் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட ரசிகர் இவர்.
 
‘மெர்சல்’ முதல் வாரம் வெற்றிகரமாக ஓடி, நேற்று முதல் இரண்டாவது வாரத்தைத் தொடங்கி இருக்கிறது. இதற்காக  கட்அவுட் வைத்துவிட்டு நேற்று அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது பஸ் மோதி பலியானார். இந்த சம்பவம்  விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments