Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மெர்சல்’ கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பியதுபோது பலியான விஜய் ரசிகர்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (10:24 IST)
‘மெர்சல்’ கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பியபோது, விஜய் ரசிகர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். ‘லவ் டுடே’ ஸ்ரீநாத் என்றால் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். விஜய்யின் தீவிர ரசிகரான இவர், திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருக்கிறார். விஜய்யின் உருவத்தை முதன்முதலில் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட ரசிகர் இவர்.
 
‘மெர்சல்’ முதல் வாரம் வெற்றிகரமாக ஓடி, நேற்று முதல் இரண்டாவது வாரத்தைத் தொடங்கி இருக்கிறது. இதற்காக  கட்அவுட் வைத்துவிட்டு நேற்று அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது பஸ் மோதி பலியானார். இந்த சம்பவம்  விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments