Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தியின் வெளிநாட்டு திட்டம் ரத்து - மும்பையில் படமான செல்பிபுள்ள

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2014 (12:25 IST)
கத்தி படத்தில் அனிருத் இசையில் விஜய் செல்பிபுள்ள என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் மட்டுமே கத்தியில் படமாக்கப்பட வேண்டும்.
 
இதனை லண்டனில் படமாக்க முதலில் திட்டமிட்டிருந்தனர். பிறகு அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியா என்று திட்டத்தை மாற்றினர். தீபாவளிக்கு படத்தை வெளியிடுவது என்று உறுதியான நிலையில் வெளிநாட்டுக்கு சென்றால் படப்பிடிப்பு தாமதமாகும் என மும்பையில் அரங்கு அமைத்து பாடல் காட்சியை எடுப்பது என முடிவானது.
 
அதன்படி மும்பை ஃபிலிம்சிட்டியில் விஜய், சமந்தா மற்றும் 100 நடனக்கலைஞர்களை வைத்து செல்பிபுள்ள பாடல் படமாக்கப்பட்டது. முருகதாஸின் துப்பாக்கி படத்தில் விஜய் பாடிய கூகுள் கூகுள் பாடலைப் போல செல்பிபுள்ளயும் ஹிட்டாகும் என பட யூனிட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

Show comments