Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை கொடுத்துவிட்டது விஜய்டிவி: முடிந்தது கஸ்தூரி பஞ்சாயத்து

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (16:57 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பள பாக்கியை தனக்கு இன்னும் விஜய் டிவி தரவில்லை என நடிகை கஸ்தூரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு விஜய் டிவியும் சரியான விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பள பாக்கியை விஜய் டிவி நிறுவனம் செட்டில் செய்து விட்டது என்று கஸ்தூரி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே கஸ்தூரிக்கும் விஜய் டிவி க்கும் இடையிலான சம்பள பிரச்சனை தீர்ந்து விட்டதாக தெரிகிறது 
இது தொடர்பாக கஸ்தூரி தனது டுவிட்டரில் ’விஜய் டிவி எனக்கு எந்த பாக்கியும் வைக்கலன்னு பிரஸ் ஸ்டேட்மென்ட் குடுத்தாங்களே, அந்த சம்பள பாக்கிய கொடுத்துட்டாங்க. ஒரு வருஷம் தாமதம்தான் ஆனாலும் தீபாவளி நேர செலவுக்காகவும், நன்றி விஜய் டிவி எங்கள் குடும்பங்களுக்கு உதவியதற்கு’ என்று கஸ்தூரி கிண்டலுடன் கூடிய ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

இயக்குனர் ஹரி & பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் படம்… 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments