அர்த்தராத்திரியில் குடைபிடித்தால் அற்பமில்லை: கொரோனா புதுமொழி கூறிய கஸ்தூரி

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (12:49 IST)
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என சேலம் ஆட்சியர் அறிவுறுத்தியது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அர்த்தராத்திரியில் குடைபிடித்தால்  அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! என்று கூறியுள்ளார்.
 
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க சமூக இடைவெளி ஒன்றே தீர்வு என அனைவரும் கூறி வரும் நிலையில் சமீபத்தில் காய்கறி மற்றும் மளிகைக்கடைக்கு வருபவர்கள் குடை கொண்டு வர வேண்டும் என்று சேலம் ஆட்சியர் அறிவுறுத்தினார். குடையினால் வெயிலில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி சமூக இடைவெளியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என்று சேலம் ஆட்சியர் கூறியது நல்ல ஐடியா என்றும் அர்த்தராத்திரியில் குடைபிடித்தால்  அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments