Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா எடுத்தது தவறான முடிவு – கருணாஸ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:02 IST)
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில் வாக்களித்த கருணாஸ் தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் வாக்களித்த தயாரிப்பாளரும் நடிகருமான கருணாஸ் ‘தமிழ் சினிமா தற்போது பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கு உண்டு. பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பித்தது தவறான முடிவு. தவறை சரிசெய்யாமல் அதில் இருந்து தப்பிக்கும் முடிவே அது.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

அடுத்த கட்டுரையில்
Show comments