Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா எடுத்தது தவறான முடிவு – கருணாஸ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:02 IST)
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில் வாக்களித்த கருணாஸ் தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் வாக்களித்த தயாரிப்பாளரும் நடிகருமான கருணாஸ் ‘தமிழ் சினிமா தற்போது பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கு உண்டு. பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பித்தது தவறான முடிவு. தவறை சரிசெய்யாமல் அதில் இருந்து தப்பிக்கும் முடிவே அது.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments