Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா எடுத்தது தவறான முடிவு – கருணாஸ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:02 IST)
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில் வாக்களித்த கருணாஸ் தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் வாக்களித்த தயாரிப்பாளரும் நடிகருமான கருணாஸ் ‘தமிழ் சினிமா தற்போது பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கு உண்டு. பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பித்தது தவறான முடிவு. தவறை சரிசெய்யாமல் அதில் இருந்து தப்பிக்கும் முடிவே அது.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments