“கார்த்திக் சுப்பராஜுக்கு சூப்பர் ஆல்பம் கிடைக்கப் போகுது” - சந்தோஷ் நாராயணன்

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (16:03 IST)
‘கார்த்திக் சுப்பராஜுக்கு சூப்பர் ஆல்பம் கிடைக்கப் போகுது’ எனத் தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘மெர்க்குரி’ என 4 படங்களுக்கும் இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், கார்த்திக் சுப்பராஜ் தற்போது ரஜினியை வைத்து இயக்கிவரும் படத்துக்கு, அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
எனவே, முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் தவிர்த்து வேறொரு இசையமைப்பாளருடன் பணியாற்றுகிறார் கார்த்திக் சுப்பராஜ். இதுகுறித்து சந்தோஷ் நாராயணனிடம் கேட்டபோது, “கார்த்திக் சுப்பராஜுக்கு ஒரு சூப்பர் ஆல்பம் கிடைக்கப் போகிறது. எனக்கு அனிருத் மியூஸிக் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments