Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக்காக காத்திருந்த இயக்குனர்… கடைசியில் கிடைத்தது இந்த நடிகர்தானாம்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (17:30 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் படத்துக்காக காத்திருந்த இயக்குனர் ஹேமந்த் என்பவர் இப்போது சசிகுமாரை வைத்து படத்தை இயக்கப் போகிறாராம்.

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களை வைத்து படம் தயாரிப்பதில் முன்னணியில் இருப்பவர் எஸ் ஆர் பிரபு. இவரின் பிரின்ஸ் பிச்சர்ஸ்க்காக கதை ஒன்றை சொல்லி அதில் கார்த்தியை நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் அறிமுக இயக்குனர் ஹேமந்த். இவர் இயக்குனர் கோகுலின் உதவியாளர்.

ஆனால் நீண்டகாலமாக கார்த்தியின் கால்ஷீட் கிடைக்காததால் இப்போது அதே நிறுவனத்துக்காக சசிக்குமாரை வைத்து அந்த படத்தை இயக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments