Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக்காக காத்திருந்த இயக்குனர்… கடைசியில் கிடைத்தது இந்த நடிகர்தானாம்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (17:30 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் படத்துக்காக காத்திருந்த இயக்குனர் ஹேமந்த் என்பவர் இப்போது சசிகுமாரை வைத்து படத்தை இயக்கப் போகிறாராம்.

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களை வைத்து படம் தயாரிப்பதில் முன்னணியில் இருப்பவர் எஸ் ஆர் பிரபு. இவரின் பிரின்ஸ் பிச்சர்ஸ்க்காக கதை ஒன்றை சொல்லி அதில் கார்த்தியை நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் அறிமுக இயக்குனர் ஹேமந்த். இவர் இயக்குனர் கோகுலின் உதவியாளர்.

ஆனால் நீண்டகாலமாக கார்த்தியின் கால்ஷீட் கிடைக்காததால் இப்போது அதே நிறுவனத்துக்காக சசிக்குமாரை வைத்து அந்த படத்தை இயக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments