Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணியை நினைத்து பாவப்படும் மைத்துனர்!!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (14:46 IST)
ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா நடிக்கும் மகளிர் மட்டும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.


 
 
இதில் மகளிர் மட்டும் படக்குழுவினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் நடிகர் கார்த்தியும் கலந்துகொண்டார்.
 
அப்போது நிகழ்ச்சியில் கார்த்தி பேசினார். அவர் பேசியதாவது, இந்த படத்தில் எல்லா காட்சிகளையும் முழுமையான மாஸ்டர் டேக் எடுத்த பிறகு தான் எடுத்திருக்கிறார்கள்.
 
இது மிகவும் சவலான ஒன்று. அண்ணியை பார்த்தால் பாவமாக இருக்கிறது. படம் பெண்களுக்கு மட்டுமில்லாமல் எல்லோரும் பார்க்கும் படமாகவும் இருக்கும். அனைவரும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும் என கார்த்திக் பேசினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments